ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

அல்லாஹு அக்பர்



அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் யா அல்லாஹ் 
எம் -  புனித மக்காவினில் வந்த
ஹாஜிகளைப் பார்த்து மகிழ்கின்றது மனசு .....!

(அல்லாஹு அக்பர்)

ஸம்ஸம் தண்ணீரில் நிறையுது வயிறு
கல்பு துடிக்குது பாவம் கரையுது
அன்னை ஹாஜரா நாயகியை - நினைத்து நினைத்து
சபா மருவா தேடி ஓடுது பாதங்கள் ......!

(அல்லாஹு அக்பர்)

அமல்கள் நிறைந்தது பாவங்கள் கரைந்தது
தக்பீர் சொல்லும் மனசு
அன்னை அமீனா புதல்வர் -  நபி நாயகத்திற்கு
ஸ்லாம் சொல்லிடத் துடிக்குது மனசு ......!

(அல்லாஹு அக்பர்)

இஸ்லாம் மலர்கின்றது ஈமான் மணக்கின்றது
பாவக் கரையிலிருந்து தடுக்குது மனசு
எம் இஸ்லாமிய பரம்பரைக்கு - வெள்ளை
இக்ராம் உடுப்போடு மர
த்தை உணர்த்துகிறது மனசு ......!

(அல்லாஹு அக்பர்)

பொறுமை காத்திடு பெருமை சேர்த்திடு ..
நபி வழி வாழ்த்திடு மனமே ; இனி
நன்மைகள் செய்வதும் தீமைகள் தடுப்பதும்
உன் அமல்கள் ஆகனும் மனமே ......!!

(அல்லாஹு அக்பர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக